Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர் கொல்லி கொரோனா: 1 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (08:57 IST)
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு பரவி கடும் உயிர்சேதங்களை எற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா தொற்றால் 16,38,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
அதில் 3,69,017 பேர் குணமடைந்தாலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,00,090 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 1152 பேரும், பிரிட்டனில் 953 பேரும், இத்தாலியில் 570 பேரும், ஸ்பெயினில் 523, பெல்ஜியத்தில் 496 பேரும் பலி ஆகியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments