Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் கான்ஸ்டண்டைன் மறைவு

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (23:56 IST)
கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் கான்ஸ்டண்டைன் தன் 82 வயதில் காலமானார்.

கிரீஸ் நாட்டின் மன்னராக கடந்த 1964 ஆம் ஆண்டு கான்ஸ்டன்டைன்  தன் 23 வது வயதில், அரியனை அஎறினார்.

இதையடுத்து, கடந்த 1967 ஆம் ஆண்டு முடியாட்சிக்கு அங்கு எதிர்ப்புகள் எழவே கான்ஸ்டன்டைன் அந்த நாட்டை விட்டு வெளியேறினார்.

பின், கிரீஸீல் குடியாட்சி அமல்படுத்தப்பட்டதால் மன்னர் கான்ஸ்டன்டைன் பதவியில் இருந்து  நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், கிரீஸ் நாட்டின் கடைசி மன்னராக இருந்த 2 ஆம் கான்ஸ்டைன் இன்று மரணமடைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments