Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை கடக்கும் விண்கல்: ஆபத்துகள் குறித்த அலசல்...

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2017 (12:27 IST)
DC4 என பெயரிடப்பட்டுள்ள விண்கல் இன்று பூமியை கடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


 
 
DC4 என்ற இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 42,000 கிமீ தொலைவு வரை வந்து செல்லவிருக்கிறதாம். சுமார் 50 முதல் 100 அடி வரை அகலம் கொண்டுள்ளது இந்த விண்கல்.
 
இந்த விண்கல் 2012 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம், 12 ஆம் தேதி அன்டார்டிகா கண்டத்துக்கு மிக நெருக்கத்தில் கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
 
இது 42,000 கிமீ தொலைவிலேயே பூமியை கடந்துவிடுவதால், அது பூமியுடன் மோதும் ஆபத்து இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
 
அதோடு இன்னும் 100 ஆண்டுகளுக்கு விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments