Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்மனி நாட்டில் மீண்டும் ஊரடங்கு?

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (23:14 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து கொரொனா தொற்று,இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேற்  உலக நாடுகளுக்குப் பரவியது. தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் விரைவில் 3 வது அலை பரவவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜெர்மனி நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 66  ஆயிரத்து 884 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

எனவே அந்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஜெர்மனி அரசு தீவிர ஆலோசனை மேற்கொட் உ வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments