Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூனைகளுடன் குழந்தையை அடைத்துக் கொடுமை! தாய் கைது

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (22:49 IST)
பூனைகளுடன் குழந்தையை அடைத்துக் கொடுமை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் உள்ள டால்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு தாய் தனது குழந்தையை 19 பூனைகளுடன் ஒரு அறையைஇல் அடைத்துவைத்து, அக்குழந்தைக்குப் பூனைகளுக்கான உணவை மட்டுமே கொடுத்து சித்ரவதை செய்து வந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

இதுகுறித்து, போலீஸார் விசாரணை செய்ததில்,  வயதிற்குப் பின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் இப்படிச் செய்ததாக கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.. அதிமுக, பாஜக ஓட்டு கிடைக்கவில்லையா?

மீண்டும் 14 தமிழகம் மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்..!

கரிபியன் கடலில் 8.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை..

பாஜக-வுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: டெல்லி முதல்வர் அதிஷி

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

அடுத்த கட்டுரையில்
Show comments