Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரொனா

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (02:14 IST)
இங்கிலாந்தில் அதிவேகமாக கொரொனா  தொற்று பரவி வருவது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்று பரவி வருகிற்து.

இந்நிலையில், இங்கிலாந்து சமீபத்தில் ஒருவர் ஒமிக்ரான் தொற்றால் பலியானார். நேற்று ஒரேநாளில் கொரொனாவால் 78,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென்று அங்கு கொரொனா தொற்று அதிகரிக்கவே மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரொனா தொற்றைத் தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு ஆர்டர் போடுறாங்க! இந்திரா காந்தி இருந்திருந்தா..? - காங்கிரஸ் கொந்தளிப்பு!

பாகிஸ்தானின் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் பலி! - ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்!

போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று விளக்கம் அளிக்கிறது இந்திய ராணுவம்..!

ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு..!

சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் பகல்ஹாம் பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது: ஒவைசி

அடுத்த கட்டுரையில்
Show comments