Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (21:12 IST)
கர்நாடக மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் படிப்படியாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் இன்று மேலும் நான்கு பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் ஏற்கனவே 6 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் இன்று மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால் தலைநகரில் மொத்தம் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவரக்ளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது .

அதேபோல், வெளிநாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வந்த மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் மொத்தம் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82  ஆக உயர்ந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments