Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிடம் இருந்து நேபாள பகுதிகள் மீட்கப்படும் கே.பி.சர்மா ஒலி பேச்சால் சர்ச்சை!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (21:03 IST)
இந்தியாவிடம் இருந்து நேபாள பகுதிகள் மீட்கப்படும் என முன்னாள் பிரதமர் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
 

நமது அண்டை நாடான  நேபாளத்தில்    நவம்பர் மாத இறுதியில்  பொதுத்தேர்தல் வரவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நேபாள முன்னாள் பிரதமர்,  கேபி,சர்மா ஒலி இன்று தார்ச்சுலா மாவட்டத்தில் தன் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அதில், எங்கள் கட்சி நேபாள தேசத்தைப்பாதுகாக்கிறது. இங்குள்ள நிலத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், காலாபானிம் லிபுலெக்,லிம்புயதுரா( இந்தியாவில் உள்ள பகுதிகள்) மீண்டும் நேபாளத்திற்கு மீட்டுத் தருவோம் என்று தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எனக்கு பிரதமர் ஆசை இல்லை.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

மின் கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதா.? கேரளாவுக்கு அன்புமணி கண்டனம்..!!

இனிமேல் மோடி தான் பிரதமர் என எப்படி சொல்வார் பிரசாந்த் கிஷோர்? சரவணன் அண்ணாதுரை

அடுத்த கட்டுரையில்
Show comments