Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா-பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து ஆரம்பம்

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (09:23 IST)
இந்தியாவின் பகை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் கடந்த சில வருடங்களாக நெருக்கமாகி வரும் நிலையில் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பஸ் போக்குவரத்து வரும் நவம்பர் 3ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது

பாகிஸ்தானின் தலைநகர் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பஸ் சேவை தொடங்கவுள்ளதாகவும், இந்த பஸ் மூலம் சுமார் 30 மணிநேரம் பயணம் செய்தால் பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கும், சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ.13 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதல்முறையாக சீனாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் நேரடி சாலை வசதிக்கு இருநாட்டு பொதுமக்களும் வணிகர்களும் பெரும் ஆதராவை தருவார்கள் என்று  கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியன் வன்கொடுமை: இன்ஸ்டா நண்பரால் விபரீதம்..!

ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி ஆடம்பர பங்களா.. வீடியோ பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி..!

சித்திரையில் பிறந்தால் கெட்ட சகுனம்..? மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா!

நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்; 2026ல் எங்களுக்கே வெற்றி: டிடிவி தினகரன் பேட்டி

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments