Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாக பிளந்த சீன அடுக்குமாடி கட்டிடம். 5 பேர் பரிதாப பலி

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2017 (23:19 IST)
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள மங்கோலிய பிரிவில் அமைந்துள்ள நகரம் படுவா என்ற நகரம். இந்த நகரத்தில் இருக்கும் மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக அந்த அடுக்குமாடி கட்டிடமே இரண்டாக் பிளந்தது போன்று காட்சி அளிக்கின்றது.




 

இந்த வெடிவிபத்து காரணமாக அந்த அடுக்குமாடி கட்டடத்தின் ஒருபகுதி சரிந்து விழுந்ததால் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாட்டுகளில் சிக்கியவர்களை வெளிக் கொண்டு வர போராடினர்.

இதுவரை 5 பேர்களின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் இடிபாடுகளில் பிணம் இருக்க வாய்ப்பு உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. குடியிருப்புக்கு சென்ற இயற்கை எரிவாயு குழாயில் ஏற்பட்ட லீக்கே இந்த வெடிவிபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments