Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநகராட்சி ஆகிறது மேலும் மூன்று நகராட்சிகள்

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2017 (22:59 IST)
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்பட மொத்தம் 12 மாநகராட்சிகள் ஏற்கனவே இருக்கும் நிலையில் தற்போது மேலும் மூன்று நகராட்சிகளை மாநகராட்சியாக மாற்ற  தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மூன்று சென்னையை ஒட்டிய  ஆவடி, தாம்பரம், பல்லாவரம்  ஆகிய நகராட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.




 


மேற்கண்ட மூன்று நகராட்சிகளை மாநகராட்சியாக மாற்ற சென்னை மாவட்ட நிர்வாகம் இதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. இந்த பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் வெகுவிரைவில் இந்த மூன்று நகராட்சிகளும் மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எமவே இந்த மூன்று நகராட்சிகளும் மாநகராட்சிகளாக அறிவிக்கப்படும் நிலையில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments