Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இனிய தை பொங்கல் வாழ்த்துகள் ’கூறிய கனடா பிரதமர் !

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (11:46 IST)
கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
தை மாதம் முதல்நாளை முன்னிட்டு நேற்று பொங்கல் திருநாள் ஆரம்பமானது. இன்று மாட்டுப் பொங்கள் தினம் மற்றும்  திருவள்ளுவர் தினம் ; நாளை காணும் பொங்கல் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
 
இந்நிலையில், தை முதல் நாள் பொங்கல் பண்டிகையொட்டி  கனடா நாட்டு பிரதமர்  ஜஸ்டின் டூரூடோ என்பவர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
 
அதில், இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள் . இந்த பாரம்பரிய பண்டியை கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும் எனது வாழ்த்துகள் என  தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments