Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடாவிலும் ஒலிக்கும் தமிழ்; பாதுகாப்பு அமைச்சராக தமிழக வம்சாவளி பெண்!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (08:43 IST)
கனடாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக தமிழக வம்சாவளியை சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று மூன்றாவது முறையாக ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் புதிய அமைச்சரவை அமைக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில் புதிய அமைச்சரவையின் பாதுகாப்பு துறை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை எஸ்.வி.ஆனந்த் தமிழகத்தை சேர்ந்தவர். முன்னதாக அமெரிக்கா அரசின் முக்கிய பொறுப்புகளில் தமிழர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது கனடாவிலும் தமிழர்கள் முக்கிய பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments