Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''பூஸ்டர் தடுப்பூசி'' குறித்து பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தகவல்

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (22:29 IST)
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. 

இதைத் தடுக்கும்   நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு நடவடிக்கைகள்  எடுத்து வருகிறது.

இந்நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வது என்பது ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராக 88% அதிக பாதுகாப்பு கிடைக்கும் என பிரிட்டன் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், க் செலுத்தியவர்களைவிட பூஸ்டர்  தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமிக்ரானுக்கு எதிராகக் கூடுதல் பாதுகாப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments