Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரானோடு கொரோனா தொற்று முடிவுக்கு வரும்: விஞ்ஞானிகள் தகவல்

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (20:51 IST)
ஒமிக்ரான் வைரஸோடு உலகில் கொரோனா தொற்று முடிவுக்கு வர வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
உலக அளவில் தற்போது ஒமிக்ரான் மிக வேகமாக பரவி பரவி வந்த போதிலும் பெருந்தொற்று ஒமிக்ரானோடு முடிவுக்கு வரும் வகையில் ஒதுக்கப்பட்டு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் 
 
ஒமிக்ரான் வைரஸை சமாளிக்கும் அளவுக்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டால் அதன் பிறகு எந்த வைரசும் மனிதர்களை பெரிய அளவில் பாதிக்காது என்று கலிபோர்னியா பல்கலைக்கழக நோய் எதிர்ப்பு துறை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து ஒமிக்ரான் தொற்று நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் ஒமிக்ரான் மிக வேகமாக பாதித்து பெரும் அலையை ஏற்படுத்தும் என்றும் இந்த அலை முடிந்து விட்டால் மனித இனத்திற்கே ஒரு நம்பிக்கை வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு.. அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments