Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்க ராணி எலிசபெத் ஒப்புதல்!

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (20:29 IST)
பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்க இரண்டாம் எலிசபெத் ராணியிடம் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒப்புதல் கேட்டு இருந்த நிலையில் அக்டோபர் 14-ஆம் தேதி வரை பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்க ராணி எலிசபெத்தின் ஒப்புதல் அளித்து உள்ளார்
 
 
இதுகுறித்து இரண்டாம் எலிசபெத் ராணி வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் 'செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 12 வரையிலும் மற்றும் அதைத் தொடர்ந்து அக்டோபர் 14-ஆம் தேதி வரையிலும் பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கப்படுவது அறிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றம் திடீரென முடக்கப்பட்டு இருப்பது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என பிரதமர் போரிஸ் ஜான்சன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments