Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றியை கைப்பற்றிய போரிஸ் ஜான்சன்

Arun Prasath
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (11:50 IST)
பிரிட்டன் பொது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

பிரிட்டனில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சி, லேபர் கட்சி, பிரெக்ஸிட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. 650 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று இரவு முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 360 க்கும் மேற்பட்ட இடங்களில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. இதன் மூலம் மீண்டும் போரிஸ் ஜான்சன் பிரதமராக உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments