செவ்வாய் கிரகத்தில் இந்த பந்து எப்படி வந்தது? புரியாத புதிரில் விஞ்ஞானிகள்

Webdunia
புதன், 6 டிசம்பர் 2017 (11:45 IST)
அமெரிக்காவின் நாசா அனுப்பிய விண்கலம் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தை எடுத்த புகைப்படங்களில் ஒன்றில் பந்து வடிவ பொருள் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
உலோகத்தில் ஆன அந்த பந்து செவ்வாய் கிரகத்தில் நடந்த போரை குறிப்பதாகவும், வேற்றுகிரகத்தில் உள்ள ஏலியன்கள் செவ்வாய் கிரகத்தை அழிக்க பயன்படுத்திய ஆயுதங்களில் இருந்து இந்த உலோகப்பந்து விழுந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
இந்த உலோக பந்து, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ஒரு அடையாளமாக பார்க்கப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த பந்து புரியாத புதிராக இருப்பதாகவும், இதுகுறித்து மேலும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments