Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எறும்பின் முகத்தைப் புகைப்படம் எடுத்த கலைஞருக்கு விருது

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (20:02 IST)
எறும்பின் முகத்தைப் புகைப்படம் எடுத்த கலைஞருக்கு  நிக்கான் விருது வழங்கப்பட்டுள்ளது.

 
இந்த இணையதள உலகில் எல்லோரும் புகைப்படம், வீடியோ, செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றோம். ஆனால், சின்னச் சின்ன பூச்சிகளின் முகங்கள் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும்.

அந்த வகையில், சுறுசுறுப்புக்குப் பெயர் போன எறும்பின் முகம் எப்படியிருக்கும் என்பதை லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த யூஜெனிஜஸ் கவாலியாஸ்கஸ் புகைப்படம் எடுத்து எடுத்தார்.

இந்த நிலையில், ஸ்மால் வேர்ல்ட் போட்டோமைக்ரோகிராபி புகைப்பட போட்டியில் எறும்பியின் புகைப்படத்தை அனுப்பி வைத்தார் அவர். இப்புகைப்படம் Nikon small world photography  பரிசை வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments