Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரடி ஒளிபரப்பில் இவர் என்ன செய்கிறார் பாருங்கள்... - வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (14:04 IST)
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தொலைக்காட்சி சேனலில் நேரடி ஒளிபரப்பில் ஒரு பெண் செய்தியாளர் செய்த செயல் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.


 

 
ஆஸ்திரேலியா நாட்டில் இயங்கி வரும் ஏபிசி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருபவர் நடாஸா எக்சில்பி. சமீபத்தில் ஒரு செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென தன்னை மறந்து தன்னுடைய கையில் உள்ள பேனாவை உற்றுப்பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.
 
சட்டென்று நேரலை போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த அவர், அதிர்ச்சியாகி பின் சுதாரித்து அந்த செய்தியை வாசித்து முடித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலராலும் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments