Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரபு நாடுகளை பதற வைத்த இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்!

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2018 (19:31 IST)
இஸ்ரேல் சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து அரபு நாடுகள் பதற்றத்தில் உள்ளன.

 
இஸ்ரேலிய விமான படைகள் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஈரானிய சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான சில வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.
 
ஆனால் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா விமான படைகள் இஸ்ரேல் தாக்குதலை இடைமறித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தாக்குதலை எந்த ஊடகமும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
 
இந்நிலையில் மற்ற அரபு நாடுகள் இந்த ஏவுகணை தாக்குதல் குறித்து பதற்றத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments