Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கனில் தூதரக எப்போது செயல்படும்? அமெரிக்கா தகவல்

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (08:58 IST)
ஆப்கனில் தூதரகத்தை தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. 

 
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் பாதுகாப்பு கருத்தி அந்நாட்டில் உள்ள பிறநாட்டு மக்களும், சொந்த நாட்டு மக்களுமே அவசர அவசரமாக ஆப்கனை விட்டு தப்பி சென்று வருகின்றனர். 
 
இந்நிலையில் ஆப்கனில் தூதரகத்தை தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று  அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு பிறகு ஆப்கனில் பாதுகாப்பான சூழ்நிலை நிலவினால் தூதரகம் செயல்பட வாய்ப்பு ஏற்படும் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments