Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் தண்ணீர் பற்றாக்குறை - 40 மில்லியன் மக்கள் தவிப்பு!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (08:42 IST)
அமெரிக்காவின் சில மாகாணங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் 40 மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உண்டாகியுள்ளது. 

 
அமெரிக்காவில் சில மாகாணங்களில் முதன்முறையாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. ஆம், அரிசோனா, நெவடா மற்றும் மெக்ஸிகோவுக்கு வழக்கமாக வழங்கப்படும் நீரில் 18 விழுக்காடு வரை பற்றாக்குறை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
கொலராடோ ஆற்றின் முக்கிய நீர்த்தேக்கமான மீட் ஏரி வரலாறு காணாத அளவிற்கு வறண்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பற்றக்குறையால் ஏறத்தாழ 40 மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது என தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments