Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா, தாலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து..

Arun Prasath
சனி, 29 பிப்ரவரி 2020 (20:17 IST)
கத்தாரில் அமெரிக்கவுக்கும் தாலிபானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஆஃப்கானிஸ்தானில் ஆஃப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதனை முடிவுக்கு கொண்டு வர சில மாதங்களாக அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில் இன்று கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்கா, தாலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 20 ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவடைகிறது.

இதனை தொடர்ந்து அடுத்த 14 மாதங்களில் ஆஃப்கனிலுள்ள அமெரிக்க படைகள் அனைத்தையும் விலக்கி கொள்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments