Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா, தாலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து..

Arun Prasath
சனி, 29 பிப்ரவரி 2020 (20:17 IST)
கத்தாரில் அமெரிக்கவுக்கும் தாலிபானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஆஃப்கானிஸ்தானில் ஆஃப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதனை முடிவுக்கு கொண்டு வர சில மாதங்களாக அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில் இன்று கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்கா, தாலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 20 ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவடைகிறது.

இதனை தொடர்ந்து அடுத்த 14 மாதங்களில் ஆஃப்கனிலுள்ள அமெரிக்க படைகள் அனைத்தையும் விலக்கி கொள்கிறது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments