Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சை மன்னன் ட்ரம்ப் மீண்டும் ஒரு சர்ச்சை கருத்து

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2016 (17:19 IST)
அமெரிக்காவின் அதிபர் வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப், கம்யூனிச நாடான கியூபாவில் மக்கள் கம்ப்யூனிச ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகிறார்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.


 

 
அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பிரபலம் அடைந்து வருகிறார். அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபா நாட்டின் தலைவர்களுக்கு ஆதரவாகவும், அந்நாட்டு மக்களுக்கு எதிராகவும் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
 
கம்யூனிச நாடான கியூபவில் மக்கள் கம்யூனிச ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகிறார்கள் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.     

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments