Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவால் ஆபத்து; பதறிப்போன அமெரிக்கா: விவரம் உள்ளே...

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (10:04 IST)
இந்தியாவின் டேட்டா லோக்கலிசேசன் பாலிசி அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்ர காரணத்தால் அமெரிக்க எம்.பி.க்கள் இந்த பாலிசியை தளர்க்கும்படி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 
 
இந்த டேட்டா லோக்கலிசேசன் பாலிசியின்படி, இந்தியாவில் எல்லாவிதமான பண பட்டுவாடா தொடர்பான தகவல்களையும் உள்நாட்டு சர்வரில்தான் சேமித்து வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால், அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் மாஸ்டர் கார்டு, விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகியவை பாதிப்புக்கு உள்ளாகின்றன. 
 
எனவே இந்த பாலிசியை தளர்த்துமாறு மோடிக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை எம்.பி.க்கள் கடிதம் எழுதி உள்ளனர். ஆனால், இது குறித்து மோடி தலைமையிலான அரசு என்ன முடிவெடுக்கும் என்பது தெரியவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments