Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்த எகிப்து அதிபர் விடுதலை

Webdunia
சனி, 25 மார்ச் 2017 (04:03 IST)
கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த எகிப்து புரட்சியின்போது அப்போதைய அதிபர் ஹோஸ்னி முபாரக் ஆட்சி அகற்றப்பட்ட்து. இந்த புரட்சியின்போது சுமார் 800 பேர் போலீசாரால் கொல்லப்பட்டதாகவும், இதற்கு அதிபர் முபாரக்கே காரணம் என்று கூறப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கில் அதிபர் ஹோஸ்னிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.



 




83 வயதில் சிறை வாழ்க்கையை தொடங்கிய ஹோஸ்னி கடந்த ஆறு ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் திடீரென அவரது குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த திடீர் மாற்றம் எதனால் ஏற்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் உலக நாடுகள் அதிர்ச்சியில் உள்ளனர். ஹோஸ்னியை விடுதலை செய்தது மட்டுமின்றி எகிப்து முழுவதும் ஆங்காங்கே மன்னிப்பு கோரி பேரணியும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

புல்வாமா தாக்குதல் குற்றவாளி.. திடீரென சிறையில் உயிரிழந்ததாக தகவல்.. என்ன நடந்தது?

சர்ச்சையானாலும் விற்பனையில் குறைவில்லை.. 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை..!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்.. அவசரமாக கொடுத்த விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments