Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் வறுமை எதிரொலி: குழந்தைகளை விற்கும் ஆப்கன் பெற்றோர்!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (21:07 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாலிபான்கள் கைப்பற்றினர் என்பதும் தற்போது தாலிபான்களின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தாலிபான்களின் கொடுங்கோலாட்சியை தாங்க முடியாமல் பலர் வெளிநாட்டிற்கு சென்று விட்டனர் என்பதும் ஏராளமானோர் உள்நாட்டிலேயே வேறு வழியின்றி வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வேலை வாய்ப்பு இன்றி இருக்கும் பலர் வறுமையில் வாடுவதாகவும் இதன் காரணமாக ஒரு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து அந்த பணத்தில் செலவு செய்து வருவதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இது குறித்து உலக மனித உரிமை கமிஷன் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments