Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தியில் நாளை 9 லட்சம் விளக்குகள்: உலக சாதனைக்கு ஏற்பாடு

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (21:06 IST)
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முந்தைய நாள் தீப ஒளி உற்சவம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாளை தீப ஒளி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது 
 
குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் இந்த ஆண்டு தீப உற்சவத்தையொட்டி உலக சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளை மாலை ஒரே நேரத்தில் 9 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு உள்ளதாகவும் இது ஒரு உலக சாதனையாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது
 
இதற்கான விரிவான ஏற்பாடுகளை அயோத்தியில் உள்ள ராமர் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர் என்பதும் நாளை அயோத்தி முழுவதும் 9 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜெகஜோதியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments