Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தியில் நாளை 9 லட்சம் விளக்குகள்: உலக சாதனைக்கு ஏற்பாடு

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (21:06 IST)
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முந்தைய நாள் தீப ஒளி உற்சவம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாளை தீப ஒளி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது 
 
குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் இந்த ஆண்டு தீப உற்சவத்தையொட்டி உலக சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளை மாலை ஒரே நேரத்தில் 9 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு உள்ளதாகவும் இது ஒரு உலக சாதனையாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது
 
இதற்கான விரிவான ஏற்பாடுகளை அயோத்தியில் உள்ள ராமர் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர் என்பதும் நாளை அயோத்தி முழுவதும் 9 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜெகஜோதியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments