Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தியில் நாளை 9 லட்சம் விளக்குகள்: உலக சாதனைக்கு ஏற்பாடு

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (21:06 IST)
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முந்தைய நாள் தீப ஒளி உற்சவம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாளை தீப ஒளி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது 
 
குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் இந்த ஆண்டு தீப உற்சவத்தையொட்டி உலக சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளை மாலை ஒரே நேரத்தில் 9 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு உள்ளதாகவும் இது ஒரு உலக சாதனையாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது
 
இதற்கான விரிவான ஏற்பாடுகளை அயோத்தியில் உள்ள ராமர் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர் என்பதும் நாளை அயோத்தி முழுவதும் 9 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜெகஜோதியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments