Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி துஷ்பிரயோகம்! முன்னாள் அதிபருக்கு சிறை !!!

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (17:04 IST)
வங்கதேச நாட்டின் முன்னாள் அதிபராக பதிவி வகித்தவர் கலிதா.   பதவியில் இருந்த போது அதிகார  துஷ்பிரயோகம் மற்றும் 28 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த குற்றத்திற்காக வங்தேச நீதிமன்றம் கலிதாவிற்கு 7ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தற்போது 73 வயதான கலிதா ஏற்கனவே கடந்த பிப்ரவரியில்  வேறு ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார்.
 
இதனால் இந்த இரண்டு தண்டனைகளையும் ஒருசேர அனுபவிப்பார் என வங்கதேச அரசு வழக்கறிஞர் முஷரப் ஹூசைன் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
 
இதனால் வங்கதேசத்தில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments