மூளையில் வைக்கப்பட்ட சிப் மூலம் டுவிட் பதிவு செய்த முதியவர்!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (18:52 IST)
மூளையில் பதிவு செய்யப்பட்ட சிப் மூலம் டுவிட்டரில் பதிவு செய்த 62 வயது முதியவர் ஒருவரின் செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 62 வயதான பிலிப் என்பவர் கடந்த பல ஆண்டுகளாக முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அவருக்கு மூளையில் மைக்ரோசிப் போன்று வைக்கப்பட்டது
 
இந்த சிப் மூலம் அவருடைய சிந்தனைகள் எழுத்து உருவம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம்தான் அவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இதன் மூலம் மூளையில் வைக்கப்பட்ட சீட் மூலம் வீட்டில் பதிவு செய்த முதல் நபர் என்ற பெருமையை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடமிருந்து திருடிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும்.. வெனிசுலாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

நடு ரோட்டில் கணவருக்கு மாரடைப்பு.. லிப்ட் கேட்டு கதறிய மனைவி.. யாரும் உதவாததால் பலியான உயிர்..!

வாய தொறந்து பேசுங்க!.. கம்முன்னே இருந்தா அரசியல்வாதியா?!.. விஜயை போட்டு பொளந்த அண்ணாமலை!.

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

அடுத்த கட்டுரையில்
Show comments