Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனவெறியால் ஒருவரை கழுத்து நெறித்து கொன்ற போலீஸ்காரர்

Webdunia
வியாழன், 28 மே 2020 (22:58 IST)
அமெரிக்க நாட்டில் கொரோனா தாண்டவம் ஆடிக் கொண்டுள்ளது. இந்நிலையில் இனவெறியால் கொலை நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க போலீஸ்காரர் ஒருவர் அந்த நாட்டில் வசித்து வந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை இனவெறி காரணமாக கழுத்து நெறித்துக் கொன்றதாகத் தெரிகிறது.

இதுகுறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இருந்த கறுப்பர் – வெள்ளையர் என்ற இனவெறி இன்னும் மறையவில்லை என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இதற்கு மக்கள் பெரும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments