Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விமானம் ரயில்கள் வர தடையில்லை - எடியூரப்பா

Webdunia
வியாழன், 28 மே 2020 (22:52 IST)
தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா இதுகுறித்து கூறியுள்ளதாவது :
 


கர்நாடகாவிற்கு, தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயிலில் ம் வர தடை விதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் .கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து குறைவான அளவு விமானங்களை இயக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். ஆனால் சாலை மார்கமான தடை நீடிக்கப்படும் என தெளிவுபடுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு போக சொன்ன அரசு மருத்துவமனை டாக்டர்.. ரூ.40 லட்சம் அபராதம்..!

மோசமான சாலை.. ரூ.50 லட்சம் நிவாரணம் வேண்டும்: மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய நபர்..

வெளிநாட்டு சிறையில் 23,000 பாகிஸ்தானியர்கள்.. சவுதி அரேபியாவில் மட்டும் 12,000 பேர்..!

மனிதாபிமானம் கூடவா இல்ல? இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் கறார்! திருமாவளவன் வேதனை!

2 நாள் மழைக்கு கிடுகிடுவென நிரம்பிய அணை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments