Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விமானம் ரயில்கள் வர தடையில்லை - எடியூரப்பா

Webdunia
வியாழன், 28 மே 2020 (22:52 IST)
தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா இதுகுறித்து கூறியுள்ளதாவது :
 


கர்நாடகாவிற்கு, தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயிலில் ம் வர தடை விதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் .கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து குறைவான அளவு விமானங்களை இயக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். ஆனால் சாலை மார்கமான தடை நீடிக்கப்படும் என தெளிவுபடுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments