Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை யாராலும் அசைக்க முடியாது! – தீர்மானத்தை தோற்கடித்த ட்ரம்ப்!

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (11:34 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மீதான பதவி நீக்க தீர்மானம் செனட் சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக செயல்படுவதாக அவர் மீது தொடர்ந்து எழுந்த புகார்களை தொடர்ந்து அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் மீதான விசாரணையை தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் மீது பதவி நீக்க தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து செனட் சபையில் ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. செனட் சபையில் ட்ரம்ப் பதவி வகிக்கும் ரிபப்ளிகன் கட்சியின் உறுப்பினர்கள் அதிகம் இருப்பதால் செனட் சபையில் பதவி நீக்க தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதனால் பொனால்டு ட்ரம்ப் அதிபராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments