Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைக்கு பிளீச்சிங் பவுடர் போட்டு குளிப்பாட்டும் தாய்

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (13:31 IST)
குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் தோல் நோய் காரணமாக அவரது தாய் குழந்தைக்கு பிளீச்சிங் பவுடர் போட்டு குளிக்க வைத்து வருகிறார்.
அமெரிக்காவை சேர்ந்த ரவன் போர்டு (23) என்ற பெண்ணுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. பிறந்தது முதலே குழந்தைக்கு அபூர்வ தோல் நோய் இருந்தது. 
 
இதனால் மருத்துவர்கள் ரவனிடன் இரண்டு நாளுக்கு ஒரு முறை குழந்தைக்கு பிளீச்சிங் போட்டு குளிக்க வைக்குமாறு அறிவுறுத்தனர். ரவனாவும் அவ்வாறே செய்து வருகிறார். குழந்தைக்கு மேலும் ஒரு பிரச்சனை இருக்கிறது என்னவென்றால், குழந்தைக்கு வியர்வை துளைகள் இல்லாததால் அவளை எப்போதும் குளிர்ச்சியாகவே வைத்துக் கொள்ள வேண்டும்.
 
இதனால் குழந்தையின் பெற்றோர், தங்களது மகளை கவனமுடன் கவனித்து வருகின்றனர். இப்படி இருக்கும் வேளையில் பலர் தங்களது குழந்தையை கிண்டலடிக்கின்றனர் என ரவன் போர்டு வேதனையோடு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments