Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீரில் அமர்ந்து சென்ற திடீர் மனிதன்: அலாவுதினாக இருக்குமா என்று சந்தேகம்

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (13:56 IST)
பாகிஸ்தான் வெள்ளத்தில் ஒரு மனிதன் நீரில் அமர்ந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ள்த்தால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ள நீரில் ஒரு மனிதன், தெர்மாகோலில் உட்கார்ந்தபடியே மிதந்து சென்ற காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கராச்சி பகுதியில், வீட்டினுள்ளிருந்து ஒருவர் இதனை படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இஸ்தான்புல் நாட்டின் பிரபலமான கதையான அலாவுதீனில் இவ்வாறு தான் கதாநாயகன் ஒரு போர்வை அமர்ந்து பறந்து செல்வார் என இந்த பதிவின் கீழ் பின்னோடங்கள் வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments