Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒவ்வொரு 4 வினாடிக்கும் ஒரு மனிதர் தற்கொலை... அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை தகவல்!

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (17:41 IST)
உலகம் அதிவேகமாய் இயங்கிவரும் நிலையில், மனிதனும் எந்திரம் போல மாறிவருகிறான், இதனால்,அவனுக்கு மன அழுத்தமும் ஏற்படுகிறது அதன் காரணத்தால் ,  விபரீதமான தற்கொலை முடிவும் எடுத்துவிடுகிறான். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், உலக சுகாதார அமைப்பு ஒரு ஆய்வு அறிக்கையை வெளிட்டுள்ளது. அதில் வருடம்தோறும், 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும் அதில் தெரிவித்துள்ளது.
 
குறிப்பாக,  இந்த தற்கொலை சம்பவம், நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் தான் அதிகமாக நடைபெறுகிறது என்றும், கடந்த 2010  ஆம் ஆண்டுமுதல் 2016 ஆம் ஆண்டு இந்த தற்கொலை எண்ணிக்கை ஒரே சம அளவில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 
 
இந்த தற்கொலை எண்ணத்தை தடுக்க, சில  நாடுகளில், கவுன்சிலிங்   அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments