Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசியில் தவித்த கரடிக் குட்டிகளுக்கு பாலூட்டிய நரி... இதல்லவோ பாசம் !

Webdunia
சனி, 25 ஜனவரி 2020 (18:50 IST)
ஆஸ்திரேலியா நாட்டில் சமீபத்தில் காட்டுத் தீ ஏற்பட்டு அங்கிருந்த 50 கோடி விலங்குகள், எண்ணற்ற அரிய மரங்கள் அனைத்தும் தீயில் கருகிப் போயின. இதில்,  சில விலங்குகள் மட்டும் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு தப்பிச் சென்றன. 
இந்நிலையில், காட்டுத்தீயில் உடல் கருகி தாயைப் பரிகொடுத்த குட்டிக் கோலா கரடிகளுக்கு ஒரு நரி பாலூட்டியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
பொதுவாகக தந்திரச் செயல்களுக்கு பெயர் பெற்றது நரி என்பார்கள். ஆனால் மாற்று விலங்குக்கு பாலூட்டிய நரியின் செயலுக்கு பலரும் லைக்குகள்  குவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments