Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம்; கேரளா, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய ராஜஸ்தான்

Arun Prasath
சனி, 25 ஜனவரி 2020 (18:36 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் எதிர்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஆங்காங்கே பேரணி நடத்தி வருகின்றனர்.

இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை எதிராக கேரள மாநில சட்டசபையிலும் பஞ்சாப் மாநில சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அம்மாநில சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments