Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம்; கேரளா, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய ராஜஸ்தான்

Arun Prasath
சனி, 25 ஜனவரி 2020 (18:36 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் எதிர்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஆங்காங்கே பேரணி நடத்தி வருகின்றனர்.

இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை எதிராக கேரள மாநில சட்டசபையிலும் பஞ்சாப் மாநில சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அம்மாநில சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொகுதி மறுசீரமைப்பு 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்! - மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய தீர்மானம்!

10 நாட்கள் தொடர் வீழ்ச்சிக்கு பின் பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

4 நாட்களில் 1000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்வளவு?

பசுக்களை ஏற்றி சென்ற டிரைவரை அடிதத பசுக்காவலர்கள்.. கால்வாயில் வீசியதால் அதிர்ச்சி..

ஏப்ரல் முதல் இந்திய பொருட்களுக்கு 100 சதவிகித வரி.. டிரம்ப் அதிரடி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments