Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேட்டிங் ஆப் மூலம் இந்திய மாணவனை கொன்ற ஆஸ்திரேலிய பெண்

Webdunia
திங்கள், 30 ஜூலை 2018 (15:58 IST)
ஆஸ்திரேலியாவில் டேட்டிங் ஆப் மூலம் இந்திய மாணவனை பெண் ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மவுலின் ரதோட் என்றவர் ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து வந்தார். மவுலின் சமீபத்தில் டேட்டிங் ஆப் மூலம் ஜாமீ லீ என்ற பெண்ணுடன் பிரண்டாகியுள்ளார்.
 
இந்நிலையில் அந்த பெண் மவுலினை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனையடுத்து மவுலினும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே சென்ற மவுலினை அந்த பெண் கொலைவெறியுடன் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் மவுலின் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதனையடுத்து போலீஸார் மவுலினை கொலை செய்த பெண்ணை கைது செய்து தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments