Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு கால்களை இழந்தவர் எவரஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (19:03 IST)
சீனாவை சேர்ந்த 70 வயதான முதியவர் ஒருவர் எவரஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
 
சீனாவை சேர்ந்த மலையேறும் வீரரான சியா யோபு (70) தனது 30 வயதில் எவரஸ்ட் சிகரத்தின் மீது ஏற முயற்சித்த போது இரண்டு கால்களையும் இழந்தார். 
 
பின்னர் பல வருடங்களாக தனது விடா முயற்சியால் எவரஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சித்து வந்தவர் தற்போது ஏறி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இரண்டு கால்கள் இல்லாத நிலையில் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறியவர் என்ற சாதனையும் படைத்துள்ளார். 
 
இதனால் அவருக்கு உலகின் பல பகுதிகளில் இருந்து வாழ்த்துக்குள் குவிந்த வண்ணம் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments