Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஆம் கட்ட பணிநீக்க நடவடிக்கையில் மைக்ரோசாப்ட். இம்முறை எத்தனை பேர்?

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (17:57 IST)
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பத்தாயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாம் கட்ட வேலை நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
மைக்ரோசாப்ட் நிறுவனம் மேலும் 559 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆனால் அதே நேரத்தில் அமெரிக்காவில் உள்ள அலுவலகத்தில் மட்டுமே இந்த பணி நீக்கம் செய்யப்படும் என்றும் மற்ற நாடுகளில் உள்ள அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே கூகுள் நிறுவனம் இரண்டாம் கட்ட பணி நீக்க அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் இரண்டாம் கட்ட பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments