Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 லட்சம் கி.மீ தூரம் ….மகனை கண்டுபிடித்த தந்தை !

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (22:00 IST)
இந்த உலகில் மனிதன் பிறப்பது பெற்றோரால் தான். அவரக்ளின் அரவணைப்பில் வளர்வது ஆசீர்வாதம் என்றாலும் பெற்றோரை இழப்பதும் அவரை தவறவிடுவதும் பெரும் துக்கரமான விஷயம்.

அந்க வகையில் சீனாவில் 1997 ல் தனது 2 வயது மகனைத் தொலைத்துவிட்டு சுமார் 5 லட்சம் கிமீட்டர் தூரம் பயணித்து, தொடர் முயற்சியோடு தன் மகனைத் தேடி கண்டுபிடித்துள்ளார் தந்தை.

23 ஆண்டுகள் தொடர் தேடுதலுக்குப் பிறகு  தான் பெற்ற மகனைக் கண்டுபிடித்து அரவணைத்துக் கொண்டார்.

இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இவர்களின் பாசம் எல்லோரது கண்களிலும் கண்ணீரை வரவழைப்பது போல் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments