ஆதாரில் புதிய மாற்றம்...

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (21:23 IST)
ஆதார் அட்டையில் தேவைப்படும் மாற்றங்களை இனிமேல் செல்போன் மெசேஜ் மூலம் சரி செய்துகொள்ள முடியும் என யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டை நடைமுறைக்கு வந்த பின் அதிலுள்ள பிழைகளைத் திருத்தவும் மாற்றம் செய்யவும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியிருக்கும்.

இந்நிலையில், இதுகுறித்து யுஐடிஏஐ எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளதாவது:

இனிமேல் ஆதாரில் தேவையான மாற்றங்கள், பிழை திருத்தம் உள்ளிட்ட சேவைகளை செல்போனில் குறுஞ்செய்தி வாயிலாகச் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.  

இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த எளிமையான மாற்றத்தினால் நேரமும் , இதற்காக வேலைக்கு லீவு எடுக்க வேண்டிய சூழலும் குறையும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments