Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதாரில் புதிய மாற்றம்...

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (21:23 IST)
ஆதார் அட்டையில் தேவைப்படும் மாற்றங்களை இனிமேல் செல்போன் மெசேஜ் மூலம் சரி செய்துகொள்ள முடியும் என யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டை நடைமுறைக்கு வந்த பின் அதிலுள்ள பிழைகளைத் திருத்தவும் மாற்றம் செய்யவும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியிருக்கும்.

இந்நிலையில், இதுகுறித்து யுஐடிஏஐ எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளதாவது:

இனிமேல் ஆதாரில் தேவையான மாற்றங்கள், பிழை திருத்தம் உள்ளிட்ட சேவைகளை செல்போனில் குறுஞ்செய்தி வாயிலாகச் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.  

இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த எளிமையான மாற்றத்தினால் நேரமும் , இதற்காக வேலைக்கு லீவு எடுக்க வேண்டிய சூழலும் குறையும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments