Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (21:55 IST)
அமெரிக்காவில் புரூக்ளின் சுங்கப்பாதை  நிலையத்தில் பயணிகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க நாட்டில்  நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில்  பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு  நடத்தப்பட்டது. அங்கு  பயணிகள் ரத்தம் படிந்த நிலையில், இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின.

இதில், பல உயிரிழந்திருக்கலாம் எனக்கூறப்பட்ட  நிலையில்,  5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் நடத்திய நபர் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என கூறபபடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

மலேசிய தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை.. கடைசி நேரத்தில் திடீர் நிறுத்தம்..!

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments