ஆம்புலன்ஸ் விபத்தில் பச்சிளம் குழந்தை பலி

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (19:37 IST)
ஆம்புலன்ஸில் சென்ற ஓட்டுநர் மற்றும் பிறந்த குழந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும்   சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.           

உடுமலைப்பேட்டையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு பிறந்த குழந்தையுடன் வந்த ஆம்புலன்ஸ் ஒன்று மலுமிச்சம்படி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்தி சிக்கியது.

இதில்,  ஓட்டுநர் ரவி மற்றும்  குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர் மழை எதிரொலி.. சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறையா?

வழக்கம் போல் ஆரம்பித்த சில நிமிடங்களில் முடங்கிய மக்களவை.. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments