Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு உதவும் அமெரிக்க நிறுவன சி ஈ ஓக்கள்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:39 IST)
இந்தியாவுக்கு உதவ 40 அமெரிக்க நிறுவனங்களின் சி ஈ ஓக்கள் முன் வந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவலால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் மருத்துவ ஆக்ஸிஜனைக் கொடுக்க முன்வந்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த சி ஈ ஓக்கள் இந்தியாவுக்கு உதவும் பொருட்டு அடுத்த சில வாரங்களில் 20 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்ப உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments