Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேசிலில் பேருந்து கவிழிந்து விபத்து;4 பேர் பலி

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (22:37 IST)
தென்னமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரேசிலில் அதிபர் லூலா டி சில்வா தலைமையிலான  ஆட்சி   நடந்து வருகிறது.

இந்த நாட்டில் கால்பந்து விளையாட்டு பிரபலம். இன்று இந்த நாட்டைச் சேர்ந்த விலா மரியா ஹெலனா கால்பந்து கிளப்பைச் சேர்ந்த அணிகள் கோபா தேசிய போட்டியில் கோப்பை வென்றுவிட்டு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, ஓட்டுனரில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதில், ஜூனியர் கால்பந்து அணியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் பலியாகினர். மேலும், 28 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments