Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேசிலில் பேருந்து கவிழிந்து விபத்து;4 பேர் பலி

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (22:37 IST)
தென்னமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரேசிலில் அதிபர் லூலா டி சில்வா தலைமையிலான  ஆட்சி   நடந்து வருகிறது.

இந்த நாட்டில் கால்பந்து விளையாட்டு பிரபலம். இன்று இந்த நாட்டைச் சேர்ந்த விலா மரியா ஹெலனா கால்பந்து கிளப்பைச் சேர்ந்த அணிகள் கோபா தேசிய போட்டியில் கோப்பை வென்றுவிட்டு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, ஓட்டுனரில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதில், ஜூனியர் கால்பந்து அணியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் பலியாகினர். மேலும், 28 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments