Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பனிப்பொழிவில் சிக்கி 25 பேர் பலி..

Arun Prasath
திங்கள், 13 ஜனவரி 2020 (18:02 IST)
பாகிஸ்தானில் கடுமையான பனி பெய்து வரும் நிலையில் பனிப்பொழிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு பெய்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பலூசிஸ்தான் மாகாணத்தில் தென்மேற்கு பகுதியில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் ஆஃப்கானிஸ்தானில் 18 பேர் பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இரு நாடுகளிலும் சாலைகளில் பனி அதிக அளவில் நிறைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளதாக தெரியவருகிறது. மேலும் பனிப்பொழிவால் குவாட்டா நகரில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments