Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷிய ராணுவத்தில் 2 லட்சம் வீரர்கள் புதிதாக சேர்ப்பு

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (23:43 IST)
ரஷியா – உக்ரைன் இடையிலான போர் 10  மாதங்களாக நடந்து வரும்  நிலையில், ரஷியா புதிதாக 2 லட்சம் ராணுவ வீரர்களை சேர்த்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில், உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நடந்து வருகிறது.

ரஷியா தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இந்த நட்டிற்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆயுத, நிதி உதவிகள் செய்து வருகின்றது.

இந்த நிலையில், ரஷிய ராணுவத்தின் புதிதாக 2 லட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனனர்.

ALSO READ: ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலால், இருளில் மூழ்கிய உக்ரைனின் ஒடேசா நகரம்..
 
ஏற்கனவே, கிரிஸ்துமஸ் விடுதலை  பண்டிகை விடுமுறை இன்றி போர் நடக்கும் என ரஷ்யா அறிவித்த   நிலையில், தற்போது, ரஷிய ராணுவம் 2 லட்சம் ராணுவ வீரர்களை புதிதாக சேர்த்துள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments